August 28, 2021

கம்பலை

ஆற்றில் பாயும் நீர்
காற்றின் ஒலி அது
கரை உரசும் போது

அதில் அன்னங்கள்
உதறும் சிறகினை
பதறி படபட வென

அணை அணைத்த
மலை மடை திறக்க
வெள்ளம் பேரொலி

பாரில் ஒலித்திடும்
போரின் வில் ஒலி
நீரிடம் தோற்றிடும்

No comments: