பாலாவின் பார்வை
உலகம் பற்றிய என் கண்ணோட்டம்... உங்கள் பார்வைக்கு இங்கே..
August 28, 2021
கம்பலை
ஆற்றில் பாயும் நீர்
காற்றின் ஒலி அது
கரை உரசும் போது
அதில் அன்னங்கள்
உதறும் சிறகினை
பதறி படபட வென
அணை அணைத்த
மலை மடை திறக்க
வெள்ளம் பேரொலி
பாரில் ஒலித்திடும்
போரின் வில் ஒலி
நீரிடம் தோற்றிடும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment