மரக்கிளையில் தொங்கல்
மரத்தை முறிக்கும் யானை
கிளை தின்கின்ற எலிகள்
காலடியில் காத்திருக்கும்
பாம்புகள் மேலே இருக்கும்
தேனடை சொட்டும் துளி
நாவில் ருசிக்க கொட்டும்
தேனீக்கள் என இன்பம்
துன்பம் கலந்த வாழ்க்கை
நம்பிக்கை விடாது நம்பி
கையை விட்டால் கடவுள்
வருவார் பறந்து காத்திட
No comments:
Post a Comment