March 9, 2020

சிவசக்தி 3

சிவசக்தி 3
தொ.சூசைமிக்கேல்

சக்தியைப் பெண்ணாக்கி - அவள் 
சரீரமெல்லாம் புண்ணாக்கி - இந்தச்
சமுதாயம் தீங்கிழைத்த காரணத்தால்... காலம் அந்த 
சக்தியையே சிவனாக்கி, 
தீயுமிழ வைக்குது பார் 
திறந்த நெற்றிக் கண்ணாக்கி..

அன்புடன்,
பாலாவின் கவி ரசிகன்
தொ. சூசைமிக்கேல்.

No comments: